26.8.17

திருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு....






1)  ஹிமான்ஷு படேல்.  மாடல் கிராமப் பஞ்சாயத்து அதிகாரி.






2)  திருந்தி வாழப்போவதாய் அறிவித்து திருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு.



3)  ...... ஆனால் ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டி பெரிய தாக்குதலிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றினார்....... 








தமிழ்மணம் வாக்களிக்க.....

20 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

மானுடம் இன்னும் வாழ்கிறது.

Geetha Sambasivam சொன்னது…

மூணுமே தெரியாது! ஏற்கெனவே படிச்சதில்லை. கேஜிஜி கிட்டே சொல்லிடுங்க! :P :P :P

பி.பிரசாத் சொன்னது…

பாராட்டப்பட வேண்டியவர்கள் ! பகிர்வுக்கு நன்றி !

கோமதி அரசு சொன்னது…

திருந்திய பாபுவுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும்.
மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுனர் பாராட்டபட வேண்டியவர்.
பஞ்சாயத்து அதிகாரியின் செயல் பாராட்டபடவேண்டிய செயல்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
மூன்றும் முத்தான நல்ல செயல்.
பகிர்வுக்கு நன்றி.

நெல்லைத் தமிழன் சொன்னது…

மூன்று சம்பவங்களும் பாராட்டுக்குரியன. ஆமாம... ஐந்து ஆறு என்பதிலிருந்து மூன்று, இரண்டு என குறைகிறதே. த ம

கௌதமன் சொன்னது…

நாட்டில் நல்லது குறைகிறதா ? !!

கௌதமன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கௌதமன் சொன்னது…

ஆஹா!

கௌதமன் சொன்னது…

நாட்டில் நல்லது குறைகிறதா ? !!

G.M Balasubramaniam சொன்னது…

மூன்று செய்திகளுக்கே ஏழு பரிந்துரைகள் ....

K. ASOKAN சொன்னது…

அருமையான பதிவு

விஜய் சொன்னது…

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

hஹிமான்சு படேல் மகிழ்ச்சி அளிக்கிறார்...நம்பிக்கையும் அளிக்கிறார்...

திருந்தி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் பாபுவின் செயல்...

மாணவர்களைக் காப்பாற்றிய ஓட்டுநரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில் வேகமாக ஓட்டுவது என்பது கடினம். ரிஸ்க்...பாராட்டுகள் அவருக்கு...

ஸ்ரீராம். சொன்னது…

//கேஜிஜி கிட்டே சொல்லிடுங்க!//


ஹி ஹி ஹி ஹி கீதாக்கா...!!

ஸ்ரீராம். சொன்னது…

//ஐந்து ஆறு என்பதிலிருந்து மூன்று, இரண்டு என குறைகிறதே. த ம//
ஹா... ஹா... ஹா... நெல்லை... தம வைத்தானே சொல்றீங்க... எனக்கும் அதே டவுட்டுதான்! :P

:)))

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூவருக்கும் பாராட்டுகள். எல்லா கிராமத்திலும் இப்படி ஒரு ஹிமான்ஷு தேவை!

த.ம. பத்தாம் வாக்கு.

ராமலக்ஷ்மி சொன்னது…

பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

மாமூல் கேட்டு அவரை திருட்டு தொழிலுக்கு மறுபடியும் அனுப்பாமல் காப்பாற்றனும் காவல் துறை :)