ஞாயிறு, 13 மார்ச், 2022

வீடு திரும்பல் !!

 

நிழல் கம்பமும், நிஜக் கம்பமும் 


அது ஏன் அந்தக் கார் ராங் சைடில் அவ்வளவு வேகமா போகுது? 



பாதையோரத்துப் பூ மரம் !


பசுமை flower pot !


கல் குன்று 


அவர் வழி - தனீ வழி !! 


சாலை நடுவில் - அது என்ன ?


ஒருவேளை நம்ம கார்க் கண்ணாடியில்தான் அது உள்ளதோ? 


செங்கல் சூளையா அல்லது வீடா ?


கோபுர தரிசனம், 


கோடி பாப விமோசனம் !! 


வணக்கம் . 

= = = = = =

27 கருத்துகள்:

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க... வாழ்க...

      வாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.

      நீக்கு
  3. பச்சைப் பசேல் என்ற பசுமை.
    அத்தனையையும் சுட்டுக் கொண்டு வந்து விருந்து வைத்த அழகு.. அருமை..

    வாழ்க வளம்..
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி இயல்பான வாழ்க்கையாகக் கழிந்திடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. இவை எல்லாமும் நாகர்கோயிலில் இருந்து திரும்பும்போது எடுத்தவையோ? செங்கல் சூளையாய்த் தெரியலை. வீடு போலத் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. இன்னிக்கு யாருமே எழுந்துக்கலை போல! வீட்டு வேலை செய்யும் பெண் 2 நாட்கள் விடுமுறை போட்டுட்டதாலே எனக்கு இன்னிக்கும் நேரம் அதிகம் கிடைக்காது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ !! கிட்டத்தட்ட அதே நிலைதான் எனக்கும் - இன்னும் மூன்று வாரங்களுக்கு உதவியாளர் விடுமுறையில் சென்றுவிட்டதால், பாட்டும் நானே, பாவமும் நானே, கூட்டும் கறியும் குழம்பும் சாதமும் காலை உணவும் வீடு + பாத்திரங்கள் சுத்தம் செய்தல் etc !!

      நீக்கு
    2. கடவுளே! எங்க வீட்டு உதவி தேவதை நாளைக்கு வந்துடுவார்னு எதிர்பார்க்கிறேன். :( காலையிலிருந்து இத்தனை நேரம் வீடு சுத்தம் செய்தல்/பாத்திரம் தேய்த்தல்! அவங்க என்னமோ முக்கால் மணி நேரத்தில் முடிச்சுட்டுப் போய்டறாங்க. நமக்கு நேரம் எடுக்கிறது! :(

      நீக்கு
    3. கௌ அண்ணா டூ பிஸி!

      அவங்க என்னமோ முக்கால் மணி நேரத்தில் முடிச்சுட்டுப் போய்டறாங்க. நமக்கு நேரம் எடுக்கிறது! :(//

      ஹாஹாஹாஹா கீதாக்கா நீங்க பார்த்து பார்த்து செய்வீங்க! எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு...அதான்... நம் வீடுன்னு..

      கீதா

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு! அதுவும் அந்த ஒற்றை கற்குன்று மிக் அழகாய் வசீகரிக்கிறது!!

    பதிலளிநீக்கு
  9. படங்கள் நன்று. கற்குன்று அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வீடு திரும்பும் போது எடுதத் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    கோபுர தரிசனம் அருமை.

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அனைத்தும் நன்று. அடுத்த பயணம் எங்கே?

    பதிலளிநீக்கு
  12. கல்குன்று,பாதை மரத்து பூ , பசுமை என காட்சிப் படங்கள்.

    அவர் வழி தனிவழி :) கிராமத்து வாழ்க்கை..

    வீட்டில் விளம்பரம்.
    கோபுரதரிசனம் அழகு. பல காட்சிகளையும் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  13. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
    நாடி நிற்குதே அநேக நன்மையே.......

    இனி காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம்
    பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே
    நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
    இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே (வீடு)

    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!