சீர்காழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீர்காழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.7.23

வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து

 பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம்.  கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது.  மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

23.6.23

வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ

நெல்லை மற்றும் கமலா அக்கா விருப்பத்துக்கிணங்க இன்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் தனிப்பாடலாய்.  உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு புகழேந்தி இசை.

24.2.23

வெள்ளி வீடியோ : மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ

 கே வீரமணி பாடிய "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு.  அதைப் பகிர, நானும் தேடித்தேடி அலுத்து விட்டேன்!  சில பாடல்கள் இதுபோல எவ்வளவு தேடினாலும் கிடைப்பதில்லை.  எனவே மாற்றுப் பாடலாக அடுத்த பாடலை எடுத்தேன்!

6.1.23

வெள்ளி வீடியோ : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்..

 உளுந்தூர்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு டி ஆர் பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'தேனினும் இனியவள் சிந்தையில் மலர்பவள்' பாடல் இன்று தனிப்பாடலாய்...

5.8.22

வெள்ளி வீடியோ : மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..

 சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்ந்து சிதம்பரம் கோவிலுக்குச் சென்றபோது

22.4.22

வெள்ளி வீடியோ : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

 அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம்.  காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை.  பின்னர் அருளாசி.  அப்புறம் என்னவோ...  ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும்.  அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு.  திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.