நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
19.12.25
4.10.24
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம் தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
இன்றைய தனிப்பாடலை எழுதியவர் திரு எழில்மணி. இசை D B ராமச்சந்திரன்.
6.9.24
சிட்டுக் குருவி ஆடுது... தன் பெட்டைத் துணையை தேடுது
இந்த வாரம் சீர்காழி குரலில் ஒலிக்கும் எனக்கென்ன மனக்கவலை பாடல் தனிப்பாடலாக....
30.8.24
5.7.24
26.1.24
வெள்ளி வீடியோ : காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
22.12.23
வெள்ளி வீடியோ : கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது..
சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள இந்த ரஞ்சனி ராக பாடல்தான் இன்றைய தனிப்
29.9.23
வெள்ளி வீடியோ : வாடாத பூவாக சூடாத முத்தாக மாயம் காட்டிடும் கண்மணியே காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் இயற்றி, டி கே புகழேந்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள 'மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி' பாடல் இன்று..
7.7.23
வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து
பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம். கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது. மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
30.6.23
23.6.23
வெள்ளி வீடியோ : நாளும் ஒவ்வொரு நாடகமோ எது மேடையோ
9.6.23
வெள்ளி வீடியோ : தாகத்தைத் தீர்த்து விடம்மா ... இல்லை, மோகத்தைக் கொன்றுவிடம்மா....
இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'மயிலாக நான் மாறவேண்டும்.
31.3.23
10.3.23
வெள்ளி வீடியோ : வானம் இன்று ஏன் உடைந்து போனது என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடல். டி ஆர் பாப்பா இசை. சீர்காழி கோவிந்தராஜன் குரல். இன்றைய தனிப்பாடல்!
24.2.23
வெள்ளி வீடியோ : மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
கே வீரமணி பாடிய "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" என்று ஒரு பாடல் உண்டு. அதைப் பகிர, நானும் தேடித்தேடி அலுத்து விட்டேன்! சில பாடல்கள் இதுபோல எவ்வளவு தேடினாலும் கிடைப்பதில்லை. எனவே மாற்றுப் பாடலாக அடுத்த பாடலை எடுத்தேன்!
10.2.23
வெள்ளி வீடியோ : ஏங்கிய நாட்கள் நூறடி தோழி தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒரு அருமையான பாடல்...
6.1.23
வெள்ளி வீடியோ : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்..
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு டி ஆர் பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'தேனினும் இனியவள் சிந்தையில் மலர்பவள்' பாடல் இன்று தனிப்பாடலாய்...
30.12.22
வெள்ளி வீடியோ : அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே
பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம். இசை டி ஆர் பாப்பா.. பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
5.8.22
வெள்ளி வீடியோ : மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன..
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் உளுந்தூர்பேட்டை ஷண்முகசுந்தரமும் ஒருமுறை சேர்
22.4.22
வெள்ளி வீடியோ : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன
அப்போதெல்லாம் காலை எழுந்த உடன் பல்விளக்கும் முன்னரே ரேடியோ ஆன் செய்து விடுவது வழக்கம். காலை ஐந்தரை மணிக்கு மங்கள இசை. பின்னர் அருளாசி. அப்புறம் என்னவோ... ஆறு மணிக்கு பக்தி மாலை தொடங்கும். அதில் வழக்கமாக சில பாடல்களும் அணிவகுப்பதுண்டு. திடீரென புதிய பாடல் அறிமுகமாவதும் உண்டு.