முதலில் நேயர் விருப்பம். எப்போதோ கேட்கப்பட்டிருந்த நேயர் விருப்பங்களை ஒவ்வொன்றாக முடித்து வருகிறேன்!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
7.8.20
6.8.20
விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும்
ஒரு வித்தியாசமான, விசித்திரமான கனவு பற்றி என் மேலதிகாரி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
5.8.20
கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஒரு கலைஞனை நாம் வணங்கும் பொழுது அந்த தனி மனிதனை வணங்குவதில்லை, அவனுக்குள் இருக்கும் இறை சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பார்கள். அதன்படி பார்த்தால் சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?
4.8.20
கேட்டு வாங்கிப் போடும் கதை : மழையிலே ஒரு பூனை. ஏகாந்தன்
அன்பு ஸ்ரீராம் / கௌதமன் சார்,
இத்துடன் ’எர்னஸ்ட் ஹெமிங்வே’யின் ‘மழையிலே ஒரு பூனை’ சிறுகதையை, மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். ஒரு சிறு ‘ஆசிரியர் அறிமுகமும்’ கூடவே.
படித்துப் பாருங்கள். சரியாக வந்திருக்கிறதென நம்புகிறேன்.
நன்றிகள் பல.
அன்புடன்,
ஏகாந்தன்
==================================
3.8.20
2.8.20
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
