சனி, 12 டிசம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




இந்த வெள்ளக் காலத்தில் கண்ணில் கிடைத்த பாஸிட்டிவ் மனிதர்களைச் சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.  தங்களுக்கு படுக்க வீடு கூட இல்லாத நிலையில் 100 பாய்கள் அளித்த நரிக்குறவர் சமுதாய மக்கள் முதல் தனது உண்டியல் சேமிப்பைக் கொடுத்த சிறுவர் சிறுமியர் வரை.

இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எழுச்சி மிக மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.  பால் போடும் ராதாம்மா செய்த சேவை பார்க்கும்போது அவரவர்கள் அவரவர்கள் கடமையை அந்த நாளில் கஷ்டம் பார்க்காமல் தொய்வின்றிச் செய்தலே பெரிய சேவையாக இருந்த காட்சியையும் கண்டோம்.  எங்கள் ஏரியாவிலேயே எல்லாக் கடைக்காரர்களும் பால் அரைலிட்டர் கவர் 35 ரூபாய் என்று விற்றபோது ஒரு கடைக்காரர் மட்டும் 20 ரூபாய்க்கே விற்றார்.  தண்ணீர் ஒரு கேன் 30 ரூபாய் என்று கையிலிருந்த வரை கொடுத்தார்.
 
 
வாழ்க அவர்கள் அனைவரும்..  இன்றைய பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் நிறையச் செய்திகள் இந்தவகைச் செய்திகளே இடம் பெற்றிருப்பதைத் தவிர்க்க முடியாது!



 


1) "...எனது தாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அவர் படும் கஷ்டத்தை மனத்தில் வைத்து இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்” என்னும் ஜெயக்குமார் ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன்.


2) அவசரத் தேவைக்கு உதவுவது மட்டுமில்லை, உடற்பயிற்சிக்கும் நல்லதாச்சே..  சமீபத்தில் மழை, வெள்ளம் காரணமாக இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம் தடைப் பட்டபோது இதைப் போன்றதொரு மாற்று ஏற்பாட்டுக்கு மனம் ஏங்கியது என்னவோ உண்மை.  ஏனெனில் இன்வெர்ட்டர் கூட குறைந்த காலமே பயனளிக்கும்!




3)  இப்படி உடனடியாகச் செயல் பட்டால் சந்தோஷம்தான்!



4)  வேலைக்கு வெளியிலும் யோசித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த்.




 

5)  தற்கொலைக்கு முயன்ற வரை தன் உயிரையும் துச்சமாக மதித்து துணிச்சலுடன் நீரில் குதித்து காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ கோதண்டம்.







7)  இன்றைய நிலையில் மிக மிக அத்யாவசியத் தேவை.




 


8) 55 வயது ராதா.



9) ஆருப் முகர்ஜி என்னும் மாமனிதர்.




 

10) தக்க சமயத்தில் காப்பாற்றிய, யூனுாஸ்‬ பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்திருக்கின்றனர் மோகன் - சித்ரா தம்பதி.இதைவிட மிக சிறந்த தருணம் வேறேதும் இல்லை, என முகமது யூனுாஸ்‬ தெரிவித்து உள்ளார்.



11)  அடடே என்று சொல்ல வைக்கும் புதிய ஐடியாக்கள்!




12)  அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் ...தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்.



                                                 





13)  அவிந்திர பிரதாப் பாண்டே.  இவர் யார் என்று தெரிகிறதா?


 


14)  குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை:   பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்!  மெய்சிலிர்க்க வைத்த மனிதநேயப்பணி!!



 



15)  மகாராஷ்டிரா பெண்கள் சென்னைக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் நிதி.



21 கருத்துகள்:

  1. அனைத்துமே அருமையான செய்திகள். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

    சென்னை பேரிடர் சமயத்தில் இப்படி நிறைய நல்லுள்ளங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது...... அனைவருக்கும் பாராட்டுகளும் பூங்கொத்துகளும்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்க காஞ்சிபுரம் ஆட்சியர்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல செயல். அருமையாக தொகுத்து உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை ராதா அம்மாள் மிகவும் பாராட்டுக்குறியவர்.

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கை குன்றிப் போன சமூகத்தில் உங்கள் தொடர் பாசிட்டிவ் மக்களுக்கு நம்பிக்கையை தரட்டும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பாராட்டிற்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  7. பேரிடர் சமயத்தில் பேருதவி செய்யும் நல்ல உள்ளங்கள் வாழ்க ,வாழ்க !

    பதிலளிநீக்கு
  8. உள்ளம் சிலிர்க்கிறது ஐயா!
    இவர்கள் இந்நாட்டில் இருந்தமையால் தான்
    எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன...

    பதிலளிநீக்கு
  9. அத்தனையும் அருமையான செய்திகள். மறக்கமுடியாத செய்திகள்.

    பதிலளிநீக்கு
  10. முதலில் வெள்ள நிவாரணத்திற்காகக் களப்பணி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். என்டிஜே/ தவ்ஹீத் ஜமாஅத்தினர் குடோஸ்....மஹாராஷ்டிர பெண்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    அடுத்து காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் நிஜமாகவே பெயர்க்கு ஏற்றவர்தான் கஜலட்சுமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டுகளுடன் சென்னைக்கு வருவாரா என்ற கோரிக்கையுடன்...(இது கீதாவின் ஆசை!!!)

    (பட்டாசு)சிறுவனின் முயற்சி கண்டுகொள்ளப்பட வேண்டும்..

    பாண்டே மறக்கப்பட்டார்..உண்மைதான்..நிச்சய்மாகப் போற்றப்பட வேண்டியவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...அவரைப்பற்றிய வார்த்தைகள் அனைத்தும் ஏற்கப்படவேண்டியவை...

    பள்ளிக்காக அற்பணிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் வாழ்க! யூனூஸுக்கும் வாழ்த்துகள்!


    பதிலளிநீக்கு
  11. நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.

    தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல மனிதர்கள். நல்ல செய்திகள்.

    தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தன்னம்பிக்கை, மனிதநேயம், சமூகத்துக்குப் பயன்தரும் முயற்சிகள் என ஒவ்வொரு பதிவும் பாசிடிவ் எனர்ஜியைக் கூட்டிச்செல்லும் பகிர்வுகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு. தொடரட்டும் நல்ல மனிதர்களைத் தேடி தங்களின் பயணம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  15. காஞ்சி மாவட்ட கலெக்டருக்கு ஓ போடுவோம்! சென்னையிலும் இது தொடரவேண்டும். இச்சமயத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றினால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புத்துணர்ச்சி தரும் பாசிட்டிவ் செய்திகள்!

    பதிலளிநீக்கு
  16. ஒரு சில முகநூலில் பார்த்தவை,ஒரு சில புதியவை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!