வெள்ளி, 28 ஜூன், 2024

சேய் பிறந்தது புது நிலவென வாய் திறந்தது பனி மலர் என....

யார் எழுதிய பாடலோ, யார் இசையோ, சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைத்து பாடி இருக்கக் கூடும்.  ஆனால் இனிமையான முருகன் பாடல்.

வியாழன், 27 ஜூன், 2024

இல்லாத பொக்கிஷம்

 டெல்லியிலிருந்து  நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்த என் ஒன்று விட்ட தங்கை எங்களைக் காண வந்திருந்தாள்.பேசி, சிரித்து, களித்திருந்தபின் 'மாமா வீட்டுக்கு போகலாம், நீங்களும் வாங்க' என்று அழைத்தாள்.  நானும் பாஸும்  தங்கையுடன் கிளம்பினோம்.

வெள்ளி, 21 ஜூன், 2024

அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது

'உன்னைப்பாடும் தொழிலன்றி வேறு இல்லை' என்னும் டி எம் சௌந்தரராஜன் பாடல் இன்றைய தனிப்பாடலாக....  இசை டி எம் சௌந்தராஜனே.  எழுதியது யாரோ...   அறியேன்!

வியாழன், 20 ஜூன், 2024

கணுக்காலில் கருப்புக் கயிறு

 சமீப காலங்களில் மத்தியபிரதேஷ் சற்றே அதிக வளர்ச்சி பெற்று விட்டதாக அறியப்பட்டதால் தவிர்க்க முடியாத காரணங்களால் நின்று போயிருந்த நடைப்பயிற்சியை மறுபடி தொடங்கினேன்.

வெள்ளி, 14 ஜூன், 2024

வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும்

நெல்லை அருள்மணி எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, P சுசீலா குரலில் ஒரு தேனிசைப் பாடல்...

வியாழன், 13 ஜூன், 2024

தூக்கம் உன் கண்களை...

 ​எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.  சரியாகத்தான் இருந்தது.  எப்போது  இந்த மாற்றம் வந்தது?

செவ்வாய், 11 ஜூன், 2024

வெள்ளி, 7 ஜூன், 2024

கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ

உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன்  பாடிய பாடல்.

வியாழன், 6 ஜூன், 2024

செல்லமே 2/2


மதுரை ரேஸ் கோர்ஸ் ரோடில் வீட்டுப் படிக்கட்டை ஒட்டியே தெரு, தெருவை ஒட்டியே சாலை.  அந்த வழி இரண்டு பஸ் போகும். இரண்டு முறை எம் ஜி ஆர் அந்த வழி, எங்கள் வாசல் வழியே சென்றிருக்கிறார்!  அது ஒரு அனுபவம்!

செவ்வாய், 4 ஜூன், 2024