13.1.10

விதி என்பதா, சதி என்பதா, கதி என்பதா?

          எடியூரப்பாவை புண் படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என்று ஒரு மேதாவி தெரிவிக்கிறார். கேவலமான விமர்சனங்கள் புண்படுத்தும் என்பதைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளும் "திறன்" படைத்த தலைகள் நமக்கு வாய்த்திருப்பது நம் விதியா, துரதிருஷ்டமா, தலையெழுத்தா?
           வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் கழிப்பதுவும் சில கேஸ்களில் நல்லதுதான். இதுகள் முழுதும் முழித்துக் கொண்டு இருந்தால் நம் கதி அதோகதிதான்.  

9 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

எல்லாம் கலந்த கலவைதான் பாஸ்..

vasu balaji சொன்னது…

சரியாச் சொன்னீங்க.

புலவன் புலிகேசி சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan சொன்னது…

Well said...

divya சொன்னது…

happy pongal

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பொங்கலோ பொங்கல்

hayyram சொன்னது…

correct sir.

regards
ram

அன்புடன் நான் சொன்னது…

எல்லாமும்தான்!



தங்களுக்கு என் பொங்கல் வாழ்துக்கள்

ஹேமா சொன்னது…

ஸ்ரீராம்,கௌதம் எங்கள் தளத்தில் உள்ள அன்பின் நட்புக்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.