ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஞாயிறு 161016 :: கார்களே நில்லுங்கள், கண்களே சொல்லுங்கள்!

                               
                                                 

9 கருத்துகள்:

  1. அப்பாடி.... எத்தனை கார்கள்.... பருந்துப் பார்வையில் எடுத்த புகைப்படம் நன்று.

    பதிலளிநீக்கு
  2. அம்மாடியோவ்...... பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.....!!!!

    பதிலளிநீக்கு
  3. அம்மாடியோவ்...... பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.....!!!!

    பதிலளிநீக்கு
  4. புதுதில்லி என்.சி.ஆர் பகுதிபோல் தெரிகிறதே... அல்லது மும்பை பகுதியா? சிங்கப்பூர் மாதிரி கார் உபயோகத்தில் restriction வந்தால்தான் நல்லது.

    பதிலளிநீக்கு
  5. தேவகோட்டை மாதிரி இருக்கிறதே.... இருந்தாலும் சந்தேகமாகத்தான் இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைக்கும்
    அருமையான படம்
    இதுவன்றோ

    பதிலளிநீக்கு
  7. ஏதோ டோல் கேட் போல தெரிகிறது...கழுகுப் பார்வையில் ஹெலிகேம் வைத்து எடுத்திருப்பார்கள் போலும்....படம் அருமை!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!