யார் அவர்?
தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்.
Read more: http://truetamilans.blogspot.com/#ixzz0V8onxenO
மிக நல்ல எண்ணம்..
பதிலளிநீக்குவளரட்டும் அவரது தொண்டு. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுக்தா ஸ்ரீநிவாசன்?
பதிலளிநீக்கு