28.7.09

இது எப்படி இருக்கு?

இன்றைய செய்தித் தாளில் படித்தது... நம்ம ஊர்லேருந்து போன நடிகர், இப்போதைய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நெப்போலியன் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ள புள்ளி விவரம்: டெல்லியில் பிச்சைக் காரர்கள் நாளொன்றுக்கு சுமார் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். மறு வாழ்வு மையத்துக்குப் போக மறுக்கும் இந்த 58,570 பிச்சைக் காரர்களில் 4 பேர் post Graduate, 4 பேர் graduates, 22 பேர் +2 முடித்தவர்களாம். தத்துவம்: "பிச்சை போடுபவர்கள் இருக்கும்வரை பிச்சைக் காரர்கள் இருப்பார்கள்". இதுவும் அவர் சொன்னதுதான்.

7 கருத்துகள்:

  1. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா28/7/09 10:27 PM

    kaRkak kasadaRak kaRpa, KaRRapin niRka kapparaiyudan.

    பதிலளிநீக்கு
  3. இப்போ எனக்கு பெரும் குழப்பம்.
    Engineering பட்டதாரியான நான்,
    கப்பரை ஏந்துவதா - அல்லது
    கப்பரை உற்பத்தித் தொழிற்சாலை
    ஆரம்பிப்பதா?

    பதிலளிநீக்கு
  4. நோட்டுக்கு வோட்டு விற்பவர்கள் இருக்கும் வரை,
    வோட்டுக்கு நோட்டு கொடுப்பவர்களும் இருப்பார்கள்
    என்றும் அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. வருந்தத் தக்க நிலை

    இரண்டு விஷயங்கள்: 1. பிச்சை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை உருவாக்க தவறி விட்டோம்.
    2. படித்த வர்களுக்கு வேலை வாய்ப்புகள் போதுமானவையாக இல்லை.

    பாத்திரம் அறிந்து பிச்சை இடு என தமிழ் ( பழமொழி ? ) கூறுகிறது
    எனவே, படித்து, வேறு பணி செய்ய இயன்றவராயிருந்தும் பிச்சை எடுக்க வந்தால் ஈயாமல் இருந்தால் அவர் அரிந்து உண்பதை நிறுத்தி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. I agree with Nerkuppai's view.
    The begging mentality emerges from
    laziness. People feel that making easy money is possible through
    1) Cinema.
    2) Politics.
    3) Begging.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா29/7/09 9:07 PM

    You left out brokering

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!