இது எப்படி இருக்கு?
இன்றைய செய்தித் தாளில் படித்தது... நம்ம ஊர்லேருந்து போன நடிகர், இப்போதைய சமூக நீதித் துறை இணை அமைச்சர் நெப்போலியன் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ள புள்ளி விவரம்: டெல்லியில் பிச்சைக் காரர்கள் நாளொன்றுக்கு சுமார் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். மறு வாழ்வு மையத்துக்குப் போக மறுக்கும் இந்த 58,570 பிச்சைக் காரர்களில் 4 பேர் post Graduate, 4 பேர் graduates, 22 பேர் +2 முடித்தவர்களாம். தத்துவம்: "பிச்சை போடுபவர்கள் இருக்கும்வரை பிச்சைக் காரர்கள் இருப்பார்கள்". இதுவும் அவர் சொன்னதுதான்.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
kaRkak kasadaRak kaRpa, KaRRapin niRka kapparaiyudan.
பதிலளிநீக்குஇப்போ எனக்கு பெரும் குழப்பம்.
பதிலளிநீக்குEngineering பட்டதாரியான நான்,
கப்பரை ஏந்துவதா - அல்லது
கப்பரை உற்பத்தித் தொழிற்சாலை
ஆரம்பிப்பதா?
நோட்டுக்கு வோட்டு விற்பவர்கள் இருக்கும் வரை,
பதிலளிநீக்குவோட்டுக்கு நோட்டு கொடுப்பவர்களும் இருப்பார்கள்
என்றும் அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.
வருந்தத் தக்க நிலை
பதிலளிநீக்குஇரண்டு விஷயங்கள்: 1. பிச்சை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை உருவாக்க தவறி விட்டோம்.
2. படித்த வர்களுக்கு வேலை வாய்ப்புகள் போதுமானவையாக இல்லை.
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என தமிழ் ( பழமொழி ? ) கூறுகிறது
எனவே, படித்து, வேறு பணி செய்ய இயன்றவராயிருந்தும் பிச்சை எடுக்க வந்தால் ஈயாமல் இருந்தால் அவர் அரிந்து உண்பதை நிறுத்தி இருக்கலாம்.
I agree with Nerkuppai's view.
பதிலளிநீக்குThe begging mentality emerges from
laziness. People feel that making easy money is possible through
1) Cinema.
2) Politics.
3) Begging.
You left out brokering
பதிலளிநீக்கு