26.6.20

வெள்ளி வீடியோ : நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்

1990 இல் வெளிவந்து காணாமல்போன படம் கவிதை பாடும் அலைகள்.  ராஜ்மோகன் ஜனனி நடிப்பில் வெளிவந்த படம்.  ஜனனி பின்னர் ஈஸ்வரி ராவ் என்கிற பெயரில் பிரபலமானார்.  பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.  காலாவிலும் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார்.

19.6.20

வெள்ளி வீடியோ :  ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான்

k. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் வருடம் வெளியான திரைப்படம் பஞ்சவர்ணக்கிளி.   இரட்டையர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படம்.

16.6.20

கேட்டு வாங்கிப் போடும் கதை : தலைமுறை இடைவெளி - ஜீவி

எச்சரிக்கை:   இந்தக் கதை  55  வருடங்களுக்கு முன்  பிரபல பத்திரிகை  ஒன்றில் பிரசுரமான  கதை.  மனித மன உணர்வுகள்  என்னவாக  இருந்தாலும்  அதை அச்சு அசலாகப் பிரதிபலித்த  எழுத்துக்கள்  சிறந்திருந்த காலம் அது.  அதனால் தான்  அம்மா வந்தாள் போன்றவான எந்தப் பொய்மைப் போர்வையைப்  போட்டும்  போர்த்தி மறைக்கத் தேவையில்லாத  கதைகள்  வாசகர்களின்  வாசிப்புக்கு உள்ளாகின.   இப்பொழுதோ   கதா பாத்திரங்களின் உணர்வுகளை  அவர்தம் உரையாடல்கள்  மூலம் வெளிப்படுத்தாத,  ஏதோ விக்கிரமாதித்தன் கதையை  குழந்தைகளுக்குச் சொன்ன அந்நாளைய பாட்டிமார்கள் போல எழுத்தாளர்களும்  கதை சொல்லிகளாகி விட்டனர்.
  

12.6.20

வெள்ளி வீடியோ :   அன்று காதல் கண்கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ

கோமதி சுப்பிரமணியம் எழுதிய கதையை கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்க 1970 இல் ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சரோஜா தேவி நடிப்பில் வெளியான திரைப்படம் மாலதி.

11.6.20

சொந்தமாக ஒரு ரயில்  - டீனேஜ் ஆசை

எனது டீனேஜ் பருவத்தில் ரகம் ரகமான நண்பர்கள் எனக்கு இருந்தனர். ​ 

'எல்லோருக்கும் அப்படித்தான்...'  என்று ஏதோ குரல் கேட்கிறது!  யாரது நெல்லையா?​

10.6.20

கோவிலுக்கு நாம் போவதன் முக்கியக் காரணம் என்ன?


நெல்லைத் தமிழன்: 

1. 'யார்கிட்டதான் குறை இல்லை' என்று பொறுத்துப்போகும் குணம் ஏன் பொதுவா நமக்கு வருவதில்லை?      


5.6.20

வெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை 

1980 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம்,  ஹிட்ச்காக் திரைப்படமான சைக்கோவை பெருமளவு தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், 1978 இல் வெளியான ராஜேந்திர குமாரின் நாவலான 'இதுவும் விடுதலைதான்' நாவலுக்குதான் க்ரெடிட் கொடுத்திருந்தார் பாலு மஹேந்திரா.  

4.6.20

அஞ்சலி

எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் என்ற திரு.பி.எஸ்.ரங்கனாதன் அவர்கள் மறைவுக்கான இரங்கல்

3.6.20

எல்லோரும் பதில் சொல்லுங்க ...


சென்ற வாரம், யாரும் எங்களை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
அதனால், நாங்களே இங்கே உங்களை ஐந்து கேள்விகள் கேட்கிறோம்.