மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன் நாளாம் மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு….ஊ…..
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவ சம்போ
அப்பா அடிக்கடி எம் கே தியாகராஜ பாகவதர் பாடல்கள் கேட்பார். கேட்கும்போது முதலில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் ஒன்று. பின்நாட்களில் அவர் பாடிய நிறைய பாடல்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.
இன்றைய வெள்ளி பாடல்கள் எப்போதும்" நினைத்தாலே இனிக்கிறது." முதல் இரண்டு பாடல்களும் நினைத்து, நினைத்து இனிக்கும் பாடல்கள்தாம். மூன்றாவது பாடல் கேட்டால் இனிமை தரும். அவரின் அற்புதமான குரலுக்கு ஈடு இணை உண்டா? மூன்றாவதையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் எம்கேடி பாடல்களின் ரசிகன் நிறைய பாடல்களை பலமுறை எகப்பட்டமுறை கேட்டிருக்கிறேன். இதுபற்றி ஒருநாள் எழுதறேன். பகிர்வு எம்கேடி பற்றிய நினைவைத் தூண்டி மனதை கனக்க வைத்துவிட்டது
என் அப்பா எம்.கே.டி.யின் தீவிர ரசிகர். அவருக்கு எம்.கே.டி.யின் கேஸட் மஸ்கட்டிலிருந்து வாங்கி வந்தேன். அப்பா சிவகவி படத்தை 37 முறை பார்த்தாராம். அதில் வரும் பாடல்களை அப்பாவை பாடச்சொல்லி அவர் நண்பர்கள் கேட்பார்களாம். அப்பாவும் மிக நன்றாக பாடுவார். நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் இடம் பெற்ற படம் 'ஹரிதாஸ்' என்று நினைக்கிறேன். அந்தப்படத்தில் கதாநாயகனுக்கு நடந்ததெல்லாம் எம்.கே.,டி.க்கு நிஜ வாழ்க்கையிலும் நடந்ததாம். "தங்கத்தட்டில் சாப்பிட்டவர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டார், கண் பார்வையை இழந்தார்" என்பார் என் அப்பா. உங்கள் பதிவால் என் அப்பாவை நினைவு கூர்ந்தேன். பகிர்வுக்கு நன்றி .
இரண்டு நாள் முன் "சிவகவி" படம் வைத்தார்கள் மேகா தொலைக்காட்சியில். அதில் "அம்பா மனம் கனிந்துனது" பாடல் வரும் பாடல் கேட்டு இருக்கிறேன் படம் பார்த்தது இல்லை அதற்காக பார்த்தேன். இன்று நீங்கள் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கிறது.
மற்ற பாடல்கள் எல்லாம் அடிக்கடி கேட்டப்பாடல்கள். இன்றும் கேட்டேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் எப்போதும்" நினைத்தாலே இனிக்கிறது." முதல் இரண்டு பாடல்களும் நினைத்து, நினைத்து இனிக்கும் பாடல்கள்தாம். மூன்றாவது பாடல் கேட்டால் இனிமை தரும். அவரின் அற்புதமான குரலுக்கு ஈடு இணை உண்டா? மூன்றாவதையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குசம்போ சிவ சம்போ மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குஇளமை ரத்தங்கள் ஊரும்.. இறைவா தமிழை ஊறச்செய்
நான் எம்கேடி பாடல்களின் ரசிகன் நிறைய பாடல்களை பலமுறை எகப்பட்டமுறை கேட்டிருக்கிறேன். இதுபற்றி ஒருநாள் எழுதறேன். பகிர்வு எம்கேடி பற்றிய நினைவைத் தூண்டி மனதை கனக்க வைத்துவிட்டது
முதல் ரெண்டும் என் ஃபேவரிட். அதுவும் சம்போ சிவ சம்போ பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எம் எஸ் வி செமையா பாடியிருப்பார் இசையும்....
பதிலளிநீக்குகீதா
எம் கே டி பாகவதர் பாடல் இப்பாடல் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். retro effect! ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா
திருநெவேலி பக்கம் வாழ்ந்துட்டு இன்னும் கேட்டதில்லையா? என்ன நாரோயிலோ
நீக்குகடவுளே! இன்னும் நி.இ. ஹேங்க் ஓவர் தீரவில்லையா?
பதிலளிநீக்குஎன் அப்பா எம்.கே.டி.யின் தீவிர ரசிகர். அவருக்கு எம்.கே.டி.யின் கேஸட் மஸ்கட்டிலிருந்து வாங்கி வந்தேன். அப்பா சிவகவி படத்தை 37 முறை பார்த்தாராம். அதில் வரும்
பாடல்களை அப்பாவை பாடச்சொல்லி அவர் நண்பர்கள் கேட்பார்களாம். அப்பாவும் மிக நன்றாக பாடுவார். நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் இடம் பெற்ற படம் 'ஹரிதாஸ்' என்று நினைக்கிறேன். அந்தப்படத்தில் கதாநாயகனுக்கு நடந்ததெல்லாம் எம்.கே.,டி.க்கு நிஜ வாழ்க்கையிலும் நடந்ததாம். "தங்கத்தட்டில் சாப்பிட்டவர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டார், கண் பார்வையை இழந்தார்" என்பார் என் அப்பா.
உங்கள் பதிவால் என் அப்பாவை நினைவு கூர்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
.
இரண்டு நாள் முன் "சிவகவி" படம் வைத்தார்கள் மேகா தொலைக்காட்சியில்.
பதிலளிநீக்குஅதில் "அம்பா மனம் கனிந்துனது" பாடல் வரும் பாடல் கேட்டு இருக்கிறேன் படம் பார்த்தது இல்லை அதற்காக பார்த்தேன்.
இன்று நீங்கள் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கிறது.
மற்ற பாடல்கள் எல்லாம் அடிக்கடி கேட்டப்பாடல்கள்.
இன்றும் கேட்டேன்.
இரண்டு பாடல்களும் சூப்பர்
பதிலளிநீக்குஎம்.கே.டி பாடல்கள் எல்லாமே என்னிடம் உண்டு ஜி ஆனால் இந்தப்பாடல் இன்றுதான் கேட்டேன்.
படம் அசோக்குமார் போல....
//வானமுதே தேனே
வாழ்குல சீமானே//
அன்றே நாம் தமிழரைப் பற்றி பாடி இருக்கிறாரே....
முதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். பிடித்தமான பாடல்கள்.
பதிலளிநீக்குமூன்றாவது பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்.